கிராமிய மண் வாசனையோடு தஞ்சை மண்ணையும், மக்களையும் மையப்படுத்திய படம் வீரையன் .
தன் சொத்துக்களை விற்று தம்பிகளை படிக்க வைக்கிறார் வீரையன் என்ற ஆடுகளம் நரேன். தம்பி படித்த பின் அண்ணனை மதிக்கவில்லை. அந்த ஆதங்கத்தில் தனது மகனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் வீரையன்.
அதே கிராமத்தில் சில்லரை திருடன் இனிகோ பிரபாகர். இவருடைய தொடர்பால் வீரையன் மகன் படிப்பு தடைபடுகிறது. அதை சரி செய்ய இனிகோ பிரபாகர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
கல்வி மட்டுமே ஒருவனை உயர்த்தும் என்பதை இயக்குனர் பரீத் சிந்திய வியர்வை, வாசனையாக தஞ்சை மண்ணை மணக்க நம் மனதில் இடம்பிடித்தார்.
இனிகோ பிரபாகர், ஆடுகளம் நரேன், வேல.ராமமூர்த்தி நடிப்பில், அருணகிரியின் இசையில், முருகேஷனின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை அள்ளித்தருகிறது .
இது குடும்பத்துடன் ஒவ்வொருவரும் காண வேண்டிய அற்புத படம்.
#newtamilmovie #2018newtamilmovie new tamil movie
தன் சொத்துக்களை விற்று தம்பிகளை படிக்க வைக்கிறார் வீரையன் என்ற ஆடுகளம் நரேன். தம்பி படித்த பின் அண்ணனை மதிக்கவில்லை. அந்த ஆதங்கத்தில் தனது மகனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் வீரையன்.
அதே கிராமத்தில் சில்லரை திருடன் இனிகோ பிரபாகர். இவருடைய தொடர்பால் வீரையன் மகன் படிப்பு தடைபடுகிறது. அதை சரி செய்ய இனிகோ பிரபாகர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
கல்வி மட்டுமே ஒருவனை உயர்த்தும் என்பதை இயக்குனர் பரீத் சிந்திய வியர்வை, வாசனையாக தஞ்சை மண்ணை மணக்க நம் மனதில் இடம்பிடித்தார்.
இனிகோ பிரபாகர், ஆடுகளம் நரேன், வேல.ராமமூர்த்தி நடிப்பில், அருணகிரியின் இசையில், முருகேஷனின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை அள்ளித்தருகிறது .
இது குடும்பத்துடன் ஒவ்வொருவரும் காண வேண்டிய அற்புத படம்.
#newtamilmovie #2018newtamilmovie new tamil movie
- Category
- Film & Animation
Comments